Tuesday 12 May 2020

திராவிடத்தால் எழுந்தோம்!

தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி அதன் பெயராலேயே குளிர்காய நினைக்கும் குணா என்பவர் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற பெயரில் பொய்யும் புரட்டும் உள்ள, ஆதாரமும் அற்ற ஒரு நூலை எழுதியுள்ளார்.
குணாவின் புரட்டு களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து ஆதாரங்களுடன் "ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!" என்ற பெயரில்திராவிடர் கழகத்தின் மாநில இலக்கியத்துறை செயலாளரான மஞ்சை வசந்தன் அவர்கள் ஒரு சிறப்பான ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
இந்நூலை புரட்சிக்கனல் வெளியீடு வெளியிட்டுள்ளது.
பக்கங்கள் - 248
விலை - ரூ150.00

குணாவுக்கு பாவாணர் பதிலடி

ஆரிய கொள்கையும் பண்பாடும் புத்த ஜைன மதங்கள் தமிழகத்திற்கு வந்தன - குணா

ஆரிய மதத்திற்கு எதிராய் வந்தவை புத்தமும், சமணமும்! - பாவாணர் (ஒப்பியன் மொழி நூல்)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Muthu Dvk

No comments:

Post a Comment