Friday 22 May 2020

பாரபாஸ் - நோபல் பரிசு பெற்ற நாவல்



இயேசுவை கடவுளாக நம்பலாமா நம்பக்கூடாதா என்பதை நடுவாகவைத்து இயேசுவிற்கு பதிலாக சிலுவை தண்டணையிலிருந்து தப்பித்ததாக சொல்லப்படும் பாரபாஸ் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கும்வகையில் 1950ல் 'பேர் லாகர் குவிஸ்ட்' எனும் தெற்கு சுவிடனை சேர்ந்த எழுத்தாளரால் எழுதப்பட்ட 'பாரபாஸ்' என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை இன்று படித்து முடித்தேன்.

கர்ப்னையாக சொல்லப்பட்ட செய்திகளை (அற்புதங்கள்) நம்பி வெறித்தனமாக பரப்பப்பட்ட மதம் கிருத்தவ மதம் என்பதை நேரடியாக சொல்லாமல் கதையாக சொல்கிறார் நாவலாசிரியர்!
- எனது முகநூல் பக்கம், 7.4.20

No comments:

Post a Comment