பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள்
கி.வா.ஜெகன்நாதன் அவர்கள் எழுதிய 'தமிழ் பழமொழிகள்' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
1. அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் -38
2. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?-39
3. அக்கிரகாரத்து நாய் அபிமானத்திற்கு செத்தது-40
4. அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?- 41
5. அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல - 42
6.அச்சி வீடு தீ பிடித்தால் பட்டர் முண்டு தோளில் 162
7. அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும் -204
8. அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும். (வடமன் - பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்)-206
9. அழுகின பழம் அய்யருக்கு -1392
10. ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்கிறேன், என்னை ஆற்றுக்கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு -1745
11. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு -1761
12. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்காருக்கு மூன்று கொம்பு-1816
13 ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?- 2072
14 ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம் (பஞ்சநதம் திருவையாறு) 2105
15 ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு (பார்ப்பானுக்கு) அதுவும் இல்லை - 2122
16 ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்- 2133
17 ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல - 2143
18 ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா? -2611
19 ஆற்றுக்குப் போன ஆசார பாப்பாத்தி, துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம் -2615.
20 ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணூல் - 2667
21 ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலி (முதலை)யை விடு -2684.
22 ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கள் - 2703.
23 அய்யர் என்பவர் துய்யர் ஆவர்-5806.
124 அய்யர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை - 5807
25 அய்யர் தின்னும் பருப்பு அய்ந்து குடி கெடுக்கும் -5808.
26 அய்யர் பாதி, அரண்மனை பாதி (புதுக்கோட்டை மில்)-5809
27 அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? -5810
28 காசிக்குப் போயும் மூடத்தவசி காலில் விழுகிறதா? - 7744
29 கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம் - 8371
30 உழவுக்கும் அக்கினி ஹோத்திர(த்திற்கும் வெகு தூரம். - 4288
31 ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? -4646
32 எல்லோரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச் சரிந்து விழுந்தார் - 5264
33 அய்யங்கார் அம்மானையில் சறுக்கினார் 5791
34 அய்யங்காரும் தத்துக் கொடுத்தார்- 5792
35 அய்யர் இடம் கொடுத்தாலும்; அடியாள்கள் இடம் கொடார்கள் 5803.
36 அய்யங்காரை கெடுத்தவள் அய்யங்காரிச்சி; தாதச்சியை கெடுத்தவன் தாதன்- 5794
37 அய்யர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான் 5804,
38 அய்யர் உருள; அம்மை திரள 5805
39 உணவை தின்பான் திவசப் பிராமணன்; சூத் துக்கு நிற்பான் வீர முஷ்டி. -4027
40 உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல 4108.
41 செக்கானிடம் சிக்கிய மாடும்; பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்பட மாட்டார்கள் - 11208
42 செத்தவன் இருக்க சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்-11316
43 செத்துப் போன பசுவைக் கெட்டுப்போன பார்ப்பானுக்கு தாரை வார்த்த கதை- 11350
44 செத்துப் போன பார்ப்பானுக்கு செட்டிப் பெண்ணைக் கொடுத்தானாம் - 11353
45 தட்சணை இல்லாவிட்டால் (குறைத்தால்) அப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம். (மலையாளப் பார்ப்பான் கூற்று)-11828
46 தில்லை அந்தணர் கூடுவது எப்போது; ஓடுவது எப்போது - 12804
47 தென் திசை பார்ப்பான் வடதிசைக்கு ஏகின், நடை திருந்திப் பார்ப்பான் ஆவான். (கபிலர் அகவல்) - 13166
தகவல்:
செ.ர.பார்த்தசாரதி
(தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர்)
- விடுதலை ஞாயிறு மலர்
