Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Monday, 4 October 2021

தந்தை பெரியாரை பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய வரிகள்


தந்தை பெரியாரை பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய வரிகள் என்றும் வாழ்பவை.
ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை;
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!
வான் தவழும் வென்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை!
நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!
ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்-
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!

Wednesday, 11 September 2019

பாப்பான் பாப்பான் பாப்பான் - பாடல்

பாப்பான் பாப்பான் பாப்பான்  பாப்பான்   இளைச்சி   போயி  ஆளிருந்தா  யாருக்குமே   தெரியாம   இடறிவிட்டு    படுகுழியில்   தள்ளப்பாப்பான்-நம்ப
ஆளைவிட்டே
தமிழனையே
கொல்லப்பாப்பான்.

ஏய்ப்பான் ஏய்ப்பான்
ஏய்ப்பான்  ஏய்ப்பான்
பஞ்சகட்டுவேட்டிகட்டி
பஞ்சாங்கத்த
புரட்டிக்கிட்டு
பகவானக்காட்டிபணம்
பறிக்கப்பாப்பான்.
பூணூல் அணியாமல்
ஒருநாளும்
இருக்கமாட்டான்.

புத்தர்களைசமனர்களை  கொன்றதுவும்
நாட்டில் புத்தநெறி
பரவாமல்தடுத்ததுவும்
இராமலிங்கம்,
அருணகிரி,
நந்தன் தீயில்
வெந்ததுவும்
காந்தியாரசுட்டதுவும்
ஆரியந்தான்- மக்கள
தூங்கப்போட்டு
நடத்திய காரியந்தான்.
.
மன்னாதி மன்னர்களை  வீழ்த்தியதும்,  மாவீரர்
வரலாற்றைமாற்றியதும்  பொல்லாத
சூதுவாதும்உல்லாச
மங்கை  மது
போகத்தாலும்
தமிழர்களைவீழ்தினான். பாழும்கதைகளாலே
மடையா்களாய்
ஆக்கினான்.

பாப்பான் பாப்பான்
பாப்பான் பாப்பான்
பாடுபடும்பாட்டாளி
பறிதவிக்க பட்டுவேட்டி
கலையாம பருத்தஉடம்புகரையாம
பகவானுக்கு ஆறுவேளை படைக்கிறான்-கோயில்
மணியடிச்சே
பகல்கொள்ளை
அடிக்கிறான்.

கோயில்கட்ட
பாராங்கல்லை
தூக்கியவன்  கையில்
உளிபிடித்து  சிற்பம்
உருவாக்கியவன்
நாயி,பூனை,மூஞ்சூரு
கூட தடையில்லாமல்
பூரும் அந்தகருவரையில்
தமிழன்பூரமுடியல
சவுண்டிபாப்பான்
பூந்து பூசைபண்ண
தடையில்லை.

பாப்பான் பாப்பான்
பாப்பான் பாப்பான்.

தி.க   பாடல்கள்.