Showing posts with label கோல்வால்கர். Show all posts
Showing posts with label கோல்வால்கர். Show all posts

Saturday, 28 September 2024

ஆர்.எஸ்.எஸ்" உண்மை முகம் இதுதான்...(கோல்வால்கர் கருத்து)

"ஆர்.எஸ்.எஸ்" உண்மை முகம் இதுதான்...

நல்ல தரமான மனித இனத்தை உருவாக்க வேண்டும், அதற்கு வட இந்தியாவிலிருந்து 'நம்பூதிரிப் பார்ப்பனர்களை' தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக 'கேரளாவிற்கு' கொண்டு வர வேண்டும். திருமணமாகும் பெண், அவள் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் முதல் குழந்தையை இந்த நம்பூதிரியோடு கூடி பெற வேண்டும்.

அப்பொழுது தான் உயர்ந்த உன்னதமான சந்ததியை உருவாக்க முடியும். இதற்கு"உத்தம சந்ததி" என்றும் பெயரிட வேண்டும்.  அடுத்த  குழந்தைகளை அவள் புருஷனோடு கூடி பெற்றுக் கொள்ளலாம். 

மேற்சொன்ன மகா ஒழுக்கமான தத்துவத்தை உதிர்த்தவர் 'ஆர்.எஸ்.எஸ் குரு எம்.எஸ்.கோல்வால்க்கர்'. தத்துவ முத்துக்களை கொட்டிய இடம் குஜராத் பல்கலைக்கழகம். நாள் டிசம்பர்17, 1960. இவையெல்லாம் ஆர்.எஸ்,எஸ் சின் ஆங்கில இதழான "ஆர்கனைசரில்" ஜனவரி 2, 1961, ஆம் ஆண்டு 5ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 
Ilango Manivannan பதிவு.
(ஜே எஸ் கார்த்திக் முகநூல் பதிவு) 
29.09.22