Showing posts with label நன்கொடை. Show all posts
Showing posts with label நன்கொடை. Show all posts

Wednesday, 9 March 2022

பிறந்தநாள் நன்கொடை


சைதாப்பேட்டை கு.செல்வேந்திரன் இணையர் மு.புவனேஸ்வரியின் பிறந்த நாளை (9.3.2022) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங் கினார். வாழ்த்துகள்! நன்றி!!

Sunday, 27 February 2022

பொதுக்குழு உறுப்பினர் தோழர் கே.எம்.சிகாமணி, தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடை


இராமநாதபுரம் மாவட்ட - பொதுக்குழு உறுப்பினர் தோழர் கே.எம்.சிகாமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை சந்தித்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500 வழங்கினார்.உடன் இராமநாதபுர மாவட்ட மகளிரணி  அமைப்பாளர் தோழர் எஸ்.கிருஷ்ணவேணி. (பெரியார் திடல், 25.2.2022).