Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Monday, 21 January 2019

அறிவு மேன்மை!

மனிதன் என்பதற்குப் பொருள் விசயங்களை ஆராய்ந்து நன்மை, தீமையை உணர்ந்து செயல்படுவதே! மற்ற ஜீவப்பிராணிகளான ஆடு, மாடு, குதிரை, காகம் இவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதே மாதிரியே இருக்கின்றன. ஆனால் மனிதன் 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட எவ்வளவோ மாற்றம். 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, ஏன் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட பெரிய மாற்றம். இவற்றிற்கு காரணம் மனிதனின் அறிவு மேன்மை தான்!

(பெரியார், விடுதலை - 27.03.1951)