Showing posts with label மனுதர்மம். Show all posts
Showing posts with label மனுதர்மம். Show all posts

Saturday, 13 June 2020

அடுத்த பிறவியில் பசுவாக பிறப்பான் பார்ப்பான்!



பார்ப்பான் உட்பட இந்துக்கள், கடவுளுக்கு அர்ப்பனித்தப்பின் பசு உட்பட இறைச்சி உணவுகளை உண்ணலாம்.
பார்ப்பான் பசுவை உண்ணாவிட்டால் அடுத்த பிறவியில் பசுவாக பிறப்பான்.என மனு தர்ம சாஸ்த்திரம் கூறுகிறது.
இன்றைக்கு சுற்றும் பசுக்கள், சிரார்த்தத்தில் இறைச்சி தின்னாத பார்ப்பனர்களோ!
- செ.ர.பார்த்தசாரதி, முகநூல் பக்கம், 10.6.17