Showing posts with label சான்றிதழ். Show all posts
Showing posts with label சான்றிதழ். Show all posts

Friday, 5 May 2023

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்வீர்! சட்டப்பேரவையில் டாக்டர் நா. எழிலன் வலியுறுத்தல்!

 

 8

சென்னை, ஏப்.9- சட்டப் பேரவையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் எழுப்பிய கேள்வியும், அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அளித்த பதிலும் வரு மாறு:-

டாக்டர் நா. எழிலன்: 

இதர பிற்படுத்தப்பட் டோர் 27 சதவிகித இடஒ துக்கீடு ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் கேள்வி யைக் கேட்கிறேன். ஒன் றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வகைப்பாடுகளில், ஜாதிச் சான்றிதழ்களில் தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அர சின் உத்தரவுகளில் 4 (2) (3) பிரிவில் பொதுவாக பொதுத்துறை ஊழியர் கள் என்று குறிப்பிட்டி ருப்பதால், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் இடைநிலை, கடைநிலை ஊழியர்க ளுக்கு உரித்தான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல் சிக்கல் உள்ளது.

பொதுத் துறை ஊழி யர்கள் என்ற இப்பிரிவினை வகைப்படுத்தி, கடைநிலை ஊழியர் கள், இடைநிலை ஊழியர்கள் என்று பிரித்தால்தான், 27 சதவிகிதம் இட ஒதுக் கீடு அவர்களுக்கு கொண்டுபோய் சேருவதற்கான வழி முறைகள் சாத்தியக்கூறு ஆகும்.

இதனால் இந்தத் திருத்தத்தைத் திருத்தி வருவாய்த் துறையில் இதர பிற்படுத்தப்பட் டோர் பொதுத் துறை நிறுவனங்களில் இடை நிலை ஊழியர்கள், கடை நிலை ஊழியர்கள் என்று பிரித்தால் அவர்களு டைய குழந்தைகள் ஒன் றிய அரசின் வேலை வாய்ப்பிலும், கல்வி நிறு வனங்களிலும் சேர இதர பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இட ஒதுக்கீடு சான்றிதழ் கிடைக்க வழி செய்யுமாறு அமைச்சர் அவர்களிடம் கேட்டு அமர்கிறேன்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்:

உறுப்பினர் அவர்கள் இது சம்பந்தமாக ஏற் கெனவே என்னிடம் பேசியிருக்கிறார்கள். அது சம்பந்தமாக என்னு டைய துறை அதிகாரிகள் மத்தியிலும் நான் கலந்து பேசியிருக்கிறேன். 

என்னுடைய துறை சார்ந்த மானியக் கோரிக்கை முடிந்த பிறகு, உறுப்பினர் அவர் களை அழைத்து பேசி, அதற்கு வேண்டிய முடி வெடுத்து, முதலமைச்சர் அவர்களின் கவனத் திற்குக் கொண்டு செல் லலாம்.

-இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

Saturday, 2 July 2022

ஜாதி, மதம் அற்றவர்கள் எனச் சான்றிதழ்


சிவகாசி, ஜூன் 24 சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்து பகுதி யைச்  சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 35). இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்க வேண் டும் என்று விண்ணப்பம் அளித்தார். விண் ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுவரை இப்படி சான்றிதழ் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறினர். அப்போது கார்த்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கி உள் ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதி காரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்தி கேயன், அவருடைய மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் ஜாதி, மதம் அற்ற வர்கள் என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, "எனது சொந்த ஊர் சிவகாசி. சில ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு மனு கொடுத் தேன். அப்போது வழங்க மறுத்துவிட்டனர். ஆனால், அந்த சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இணையதளத்தில் அதற்கான தகவல்கள் கிடைத்தன, கடந்த 2018 இல் வழக்குரைஞர் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்று இருந்தார். 

இதை ஆதாரமாக வைத்து ஜாதி, மதம் அற்றவர்கள் என்று எனக்கும், என் மனை விக்கும் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயதொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியையாக உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள். மூத்த மகன் நேசன்(4) யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கி றேன். 2 ஆவது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயதுதான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழுக்கு விண்ணப்பம் கொடுப்பேன்.

 இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 13 February 2021

ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை




ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்


- குடந்தை கருணா
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.
4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?
1.   குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
2.   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.      தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட் டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந் தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில்,   OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
-விடுதலை,14.5.15
உங்கள் பார்வைக்கு
தமிழக அரசின் ஆணை



கிரீமி அடுக்கை விலக்குதல்ஆணை

Exclusion of creamy layer

Secretariat, Chennai - 9

BACKWARD CLASSES MOST BACKWARD CLASSES AND MINORITIES

WELFARE DEPARTMENT

Lettor No.4938/BCC/2011 dt.20.07.2011

From

Thiru G. Santhanam, IAS., Secretary to Goverment.

To All District Collectors. (w.e)

Sir.

Sub:

Reservation - Reservation for Other Backward Classes in Civil posts and services under the Government of India - Exclusion of creamy layer from the benefit of Other Backward Classes reservation - clarifications issued - Reiterated,

1. GO. Ms. No. 12, Backward Classes and Most Backward Classes Welfare Department, dated 28.3.1994. 2. Government Letter No. 627/BCC97-33, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department, dated 24.4.2000

3. Government Letter No. 10829/BCC/2004-2, Backward Classes, Most Backward Ciasses and Minorities Welfare Department, dated 10.11.2004

4. From the General Secretary, All India Federation of Other Backward Classes Employees Welfare Association, representation dated 23.06.2011 addressed to the Chairman, National Commission for Backward Classes.

I am directed to invite attention to the Government of India, Ministry of Personnel, Public Grievances and Pensions O.M. No. 36012/22/93. Est(SCT) dated 08.09.1993 communicated in the Government Order 1 cited wherein the Government of India have informed that sons and daughters of the persons falling under the following categories will be considered as creamy layer by virtue of the posts held by their parents subject to certain exemptions specified therein

a) Holding Constitutional posts.

b) Parents, both of whom are directly recruited class 1 Group A Officers.
c) Parents, either of whom is directly recruited class I/Group A officer. d) parents, both of whom are directly recruited class 1 / Group A officers, but one of them dies or suffers permanent Incapacitation.

e) parents, elther of whom is a directly recruited class 1 / Group A officer and such parent dies or suffors permanent incapacitation and before such death or such incapacitation has had the benefit of employment in any International organization like UN, IMF, World Bank etc., for a period of not less than 5 years

parents, both of whom are directly recruited class 1 / Group A officer and both of them die or suffer permanent incapacitation and before such death or such Incapacitation of the both either of them has had the benefit of employment in any International Organization like UN, IMF, World Bank etc., for a period of not less than 5 years.

9) parents, both of whom are directly recruited class II / Group B officers of central and State Services

h) parents of whom only the husband is a directly recruited class / Group B

officer and he gets into class 1/ Group A at the age of 40 or earlier. parents, both of them are directly recruited class I/ Group B officers and one of them dies or suffers permanent incapacitation and either of them has had the benefit of employment in any International Organization like UN, IMF,

World Bank etc., for a period of not less than 5 years parents of whom the husband is a Class 1 / Group A officer (direct recruit or pre-forty promoted) and the wife is a directly recruited class II / Group B Officer and the wife dies or suffer permanent incapacitation,

A) parents of whom wife is a Class 1 / Group A officer (direct recruit or pre-forty promoted) and the husband is a directly recruited class 11 / Group B officer and the husband dies or suffers permanent incapacitation

The Government of India have also Informed that the creamy layer status in respect of others will be determined by applying the income Wealth Test specified against category VI of the Schedule contained therein. The Government of India have clarified by means of an explanation provided under category VI that income from salaries or agricultural land shall not be clubbed.
2) in this connection, I wish to draw your attention to the reference cited wherein the Government have informed while issuing Other Backward Class Certificates, the income from malaries should not be taken into account for the purpose of calculation of annual income for exclusion of creamy layer. Similarly. the agricultural income also should not be included for the above purpose. 3) in the instructions foued by Government of India, Ministry of Personnel

Public Grievances and Pensions in that Letter No. 36033/5/2004-Estar dated

14.10.2004 which was communicated in the reference and has boen clarified,

among other things that will applying the income / Wealth Test to determind

creamy layer status of any candidate as given in Category IV of the Schedule to

the O.M. dated 00.00.199a, Income from salaries and income from the agricultural

land shall not be taken into account. Copies of reference and ched are

enclosed herewith for Information,

49 It has been brought to the notice of the Government that despite the clear Instructions issued in respect of exclusion of creamy layer, there has been difficulty in obtaining Other Backward Classes Certificates from the authorities concede on the ground that the annual salary of their parents exceeds Hra. 4,50.000 and Other Backward Classes Certificates were denied to their sons and daughters. Iit has aloo been informed to Government that in view of the attitude of the officials, many eligible Other Backward CMOs candidates are not able to avall the reservation benefit intended to them in Central Services and Educational Institutions under the control of Government of India.

5) in the connection, I wish to Inform you that the Government reiterate the Instructions already issued in respect of calculating the Annual Income for exclusion of Creamy layer in their orders 1" and cited. I am therefore to request you to issue suitable guidelines to the Tahsildars, who are the Other Backward Classes Certificate issuing authorities to issue Other Backward Classes Certificates to the eligible person without taking into account of income from salaries and income from agriculture and and to avoid any complaints in the matter.

Yours faithfully,

Pindrarhely

for Secretary to Goverment.

To The Member Secretary.

National Commission for Backward Classes,

Trikoot - 1. Bhi Cama Place,

New Delhi 110060

The Director of Backward Classes Wortare, Chennai-6. The Commissioner of Most Backward Classes and Denotified Communities, Chennai-5.

The Commissioner of Minorities Welfare, Chennai-5 The Principal Commissioner & Commissioner of Revenue Administration, Chennai-5.

Copy to :

Thiru. G. Kannanity, General Secretary

All India Federation of Other Backward Classes Employee's Welfare Association, No. 130, Broadway, Chennai 108.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கிரீமி அடுக்கை விலக்குதல்ஆணை

தலைமைச் செயலகம், சென்னை - 9

 பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர்கள்


 நல்வாழ்வுத் துறை


 கடிதம் எண் 4938 / பி.சி.சி / 2011 நாள் : 20.07.2011


 அனுப்புனர்


 திரு ஜி.சந்தானம், அய்.ஏ.எஸ்., அரசு செயலாளர்.


 அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்.  (w.e)


 அய்யா.


 பொருள்:


 இடஒதுக்கீடு - இந்திய அரசின் கீழ் சிவில் பதவிகள் மற்றும் சேவைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு - பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டின் பயனிலிருந்து கிரீமி அடுக்கை விலக்குதல் - வழங்கப்பட்ட விளக்கங்கள் - மீண்டும் வலியுறுத்தல்,


 1. GO.  MS எண் 12, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நாளிட்ட 28.3.1994.  2. 24.4.2000 நாளிட்ட அரசு கடிதம் எண் 627 / பி.சி.சி 97-33, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை


 3. அரசு கடிதம் எண் 10829 / பி.சி.சி / 2004-2, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 10.11.2004 தேதியிட்டது


 4. பிற பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரிடமிருந்து, 23.06.2011 நாளிட்ட பிரதிநிதி, பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவரிடம் உரையாற்றினார்.


 இந்திய அரசு, பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் ஆகியவற்றின் கவனத்தை அழைக்குமாறு நான் வழிநடத்தப்படுகிறேன்.  O.M.எண் 36012/22/93.  EST (SCT) 08.09.1993 நாளிட்ட இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, 
மேற்கோள் காட்டப்பட்டதில், பின்வரும் பிரிவுகளின் கீழ் வரும் நபர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் கிரீமி லேயராக கருதப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலக்குகளுக்கு உட்பட்டு அவர்களின் பெற்றோர் வகிக்கும் பதவிகளின் காரணமாக கிரீமி லேயராக கருதப்படுவார்கள் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலக்குகளுக்கு


 அ) அரசியலமைப்பு பதவிகளை வகித்தல்.


 b) பெற்றோர், இருவரும் நேரடியாக வகுப்பு 1 குழு A அதிகாரிகளை நியமிக்கிறார்கள்.

 c) பெற்றோர், அவர்களில் ஒருவர் நேரடியாக வகுப்பு I / குழு A அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.  d) பெற்றோர்கள், இருவரும் நேரடியாக வகுப்பு 1 / குழு A அதிகாரிகளை நியமிக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர் இறந்துவிடுகிறார் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார்.


 e) பெற்றோர்கள், அவர்களில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு 1 / குழு A அதிகாரி மற்றும் அத்தகைய பெற்றோர் இறந்துவிடுவார்கள் அல்லது நிரந்தர இயலாமையால் அவதிப்படுகிறார்கள், அத்தகைய மரணத்திற்கு முன் அல்லது அத்தகைய இயலாமை ஐ.நா., சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் வேலைவாய்ப்பின் பலனைப் பெற்றுள்ளது.  ., 5 வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு


 பெற்றோர், இருவரும் நேரடியாக வகுப்பு 1 / குழு A அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்கள், அவர்கள் இருவரும் இறந்துவிடுகிறார்கள் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார்கள், அத்தகைய மரணத்திற்கு முன் அல்லது அவர்கள் இருவரின் அத்தகைய இயலாமை ஐ.நா., சர்வதேச நாணய நிதியம் போன்ற எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் வேலைவாய்ப்பின் பலனைப் பெற்றுள்ளது.  , உலக வங்கி போன்றவை, 5 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு.


 9) பெற்றோர்கள், இருவரும் நேரடியாக மத்திய மற்றும் மாநில சேவைகளின் இரண்டாம் வகுப்பு / குழு பி அதிகாரிகளை நியமிக்கிறார்கள்


 h) கணவர் மட்டுமே நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு / குழு B பெற்றோர்


 அதிகாரி மற்றும் அவர் 40 அல்லது அதற்கு முந்தைய வயதில் வகுப்பு 1 / குழு A இல் சேருகிறார்.  பெற்றோர்களே, அவர்கள் இருவரும் நேரடியாக வகுப்பு I / குரூப் பி அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள், அவர்களில் ஒருவர் இறந்துவிடுகிறார் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார், அவர்களில் இருவருக்கும் ஐ.நா., சர்வதேச நாணய நிதியம், போன்ற எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


 உலக வங்கி முதலியன, 5 வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு, கணவர் ஒரு வகுப்பு 1 / குழு A அதிகாரி (நேரடி ஆட்சேர்ப்பு அல்லது நாற்பதுக்கு முன் பதவி உயர்வு) மற்றும் மனைவி நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு II / குழு B அதிகாரி மற்றும்  மனைவி இறந்துவிடுகிறார் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார்,


 அ) மனைவி ஒரு வகுப்பு 1 / குழு A அதிகாரி (நேரடி ஆட்சேர்ப்பு அல்லது நாற்பதுக்கு முன் பதவி உயர்வு) மற்றும் கணவர் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு 11 / குழு B அதிகாரி மற்றும் கணவர் இறந்துவிட்டார் அல்லது நிரந்தர இயலாமையால் அவதிப்படுகிறார்


 அதில் உள்ள அட்டவணையின் ஆறாம் வகைக்கு எதிராக குறிப்பிடப்பட்ட வருமான செல்வச் சோதனையைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு கிரீமி லேயரின் நிலை தீர்மானிக்கப்படும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.  ஆறாம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விளக்கத்தின் மூலம் இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது, சம்பளம் அல்லது விவசாய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் இணைக்கப்படாது.

 2) இதுதொடர்பாக, பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை வழங்கும்போது அரசாங்கம் தெரிவித்துள்ள குறிப்புக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன், கிரீமியைத் தவிர்ப்பதற்காக வருடாந்திர வருமானத்தைக் கணக்கிடும் நோக்கத்திற்காக மலேரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.  அடுக்கு.  இதேபோல்.  விவசாய வருமானமும் மேற்கண்ட நோக்கத்திற்காக சேர்க்கப்படக்கூடாது.  
3) இந்திய அரசு, பணியாளர் அமைச்சின் அறிவுறுத்தல்களில்


 அந்த கடித எண் 36033/5/2004-E star நாளிட்ட பொது குறைகளும் ஓய்வூதியங்களும்


 14.10.2004 இது குறிப்பில் தொடர்பு கொள்ளப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது,


 தீர்மானிக்க வருமானம் / செல்வ சோதனை ஆகியவற்றைப் பயன்படுத்தும் பிற விஷயங்களில்


 எந்தவொரு வேட்பாளரின் கிரீமி லேயர் நிலை அட்டவணை IV இல் கொடுக்கப்பட்டுள்ளது


 ஓ.எம்.  தேதியிட்ட 00.00.199 அ, சம்பளத்திலிருந்து வருமானம் மற்றும் விவசாயத்தின் வருமானம்


 நிலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  குறிப்பு மற்றும் செட் நகல்கள்


 தகவலுக்காக இங்கு இணைக்கப்பட்டுள்ளது,


 [49] கிரீமி லேயரை விலக்குவது தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை அதிகாரிகளிடமிருந்து பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் பெற்றோரின் வருடாந்திர சம்பளத்தை விட அதிகமாக உள்ளது என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  எச்ஆர்ஏ.  4,50.000 மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்கள் அவர்களின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு மறுக்கப்பட்டன.  அதிகாரிகளின் அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு, தகுதிவாய்ந்த பிற பிற்படுத்தப்பட்ட சி.எம்.ஓ வேட்பாளர்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்கள் விரும்பும் இட ஒதுக்கீடு நன்மைகளைப் பெற முடியாது என்று ஐ.ஐ.டி அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


 5) தொடர்பில், கிரீம் லேயரை அவர்களின் உத்தரவுகளில் 1 விலக்குவதற்கான வருடாந்திர வருமானத்தை கணக்கிடுவது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிமுறைகளை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. எனவே பொருத்தமான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்  தகுதிவாய்ந்த நபருக்கு பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை வழங்குவதற்கான பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை வழங்கும் தாசில்தார்கள், சம்பளம் மற்றும் விவசாயத்தின் வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இந்த விஷயத்தில் எந்தவொரு புகாரையும் தவிர்க்க வேண்டும்.


 தங்கள் உண்மையுள்ள,


 பிந்த்ரேலி


 நிர்வாக செயலாளருக்கு.


 உறுப்பினர் செயலாளருக்கு.


 பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்,


 திரிகூட் - 1. பீ காமா இடம்,


 புது தில்லி 110060


 பின்தங்கிய வகுப்புகளின் இயக்குநர் வோர்டேர், சென்னை -6.  பெரும்பாலான பின்தங்கிய வகுப்புகள் மற்றும் குறிக்கப்பட்ட சமூகங்களின் ஆணையர், சென்னை -5.


 சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர், சென்னை -5 முதன்மை ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை -5.


 இதற்கு நகலெடுக்கவும்:


 திரு.  ஜி.கருணாநிதி, பொதுச் செயலாளர்


 அகில இந்திய பிற பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஊழியர் நலச் சங்கம், எண் 130, பிராட்வே, சென்னை 108.

Friday, 12 February 2021

சான்றுகள் வழங்குதலும் முறையும்

சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்

கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாதிச்சான்று (Community Certificate)

மக்களின் நலனுக்காக 1988-ஆம் ஆண்டு முதல், அச்சடித்த சாதிச்சான்றை அரசு அளித்து வருகிறது.

சாதிச்சான்றின் பயன்:

  • மாணவர்கள் அனைத்து கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும்.
  • அரசு மாணவ / மாணவியர் விடுதியில் தங்குவதற்கும்.
  • பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காகவும்
  • மத்திய / மாநில பொதுத்துறையில் பணியில் சேர்வதற்கும்.
  • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் இந்த சாதிச்சான்றுகள் பெரிதும் உதவியாக உள்ளன.

OBC சான்றிதழ்

மத்திய அரசு அலுவலகங்களில் அல்லது துறைகளில், பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு, இதர பிற்பட்ட வகுப்பு (OBC) சாதி சான்றிதழ் வரையறுக்கப்பட்டு அதனைத்தான் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. (அரசாணை எண். 12 பிற்பட்ட வகுப்பு, மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை நாள் 28-03-1994)-இல் உள்ளது.

சாதிச்சான்று வழங்குவதற்காக அனுப்பப்படும் மனுக்கல் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :-

சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்களுக்கு சாதிப்பிரிவைப் பொறுத்து VAO தனித்தனி அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வார்.

வகுப்புஅதிகாரம் பெற்ற அலுவலர்
பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினார்தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர்கள்
ஆதி திராவிடர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்புவட்டாட்சியர்
பழங்குடியினர்வருவாய்க் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர் / மாவட்ட ஆதிதிராவிட அலுவலர்

சாதிச்சான்று கோரும் மனு மற்றும் விசாரணை

சாதிச்சான்று வழங்கக் கோரும் விண்ணப்ப மனுவில் நீதிமன்ற கட்டண வில்லை ஒட்ட வேண்டியதில்லை (அரசாணை (நிலை) எண் 97, வருவாய் – நாள் 15-2-1994).

அரசாணை (நிலை) எண் 2240, வருவாய்த் துறை, நாள் 30-11-1988-இல் கூறியபடி :-

அரசால் வரையறுக்கப்பட்டுள்ள 14 கலங்கள் கொண்ட ஒரு பதிவேட்டினை, கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து அப்பதிவேட்டில் விசாரணை மேற்கொண்ட விவரங்களைப் பதிந்த பின் தனது அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் (RI – Revenue Inspector) மூலம் அனுப்புதல் வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு சான்று வழங்குமாறு கோரப்படும் மனுக்களை தொகுத்து, அதன் பட்டியல் நகல்களை ஊராட்சிமன்ற அலுவலகம் மற்றும் கிராமச் சாவடிகளில் விளம்பரப்படுத்தி மேற்காணும் சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்சேபணைகள் எதுவும் இருந்தால் விசாரணைக்கு முன் கண்டறியலாம்.

சாதிச்சான்று வழங்கும் முன் விசாரணையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

மனுதாரரின் சாதியை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட சான்றாவணங்களைச் சரிபார்த்தல்.

i) நிரந்தர முகவரி மற்றும் இடம்

ii) பெற்றோரின் சாதிச்சான்றை சரிபார்த்தல்

பெற்றோர்கள் இல்லாத நிலையில் உடன்பிறந்த சகோதர / சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டிருப்பின் அவற்றின் மெய்த்தன்மையை சரிபார்த்து உறுதி செய்தல் வேண்டும்.

அரசுப் பணியில் பணிபுரியும், பெற்றோர்களின் பணிப்பதிவேட்டின் சாதிக்குறிப்பு கொண்ட முதல் பக்க நகல், உரிய அலுவலர்களால் மேலொப்பம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

சான்றுகளுக்கு பழைய பத்திரம் அல்லது பெற்றோர்கள் / உறவினர்களின் பள்ளிச்சான்று, பெற்றோர், மற்றும் மூதாதையர் வாழ்ந்த இடம், நிலையானச் சொத்துகள் உள்ள இடம், தாய்மொழி, திருமணம், கல்வி, பயிலும் இடம் அல்லது பயின்ற இடம் ஆகியவைகளை பரிசீலிக்கலாம். (அரசாணை (பல்வகை) எண் 2510, சமூக நலத்துறை, நாள் 23-09-1986)

உள்ளூர் விசாரணை, செய்யும் தொழில், பெறுகின்ற வருமானம்.

பழக்கவழக்கங்கள் மற்றும் பின்பற்றப்படுகின்ற சாதிக்குரிய வம்சாமுறை, கலாச்சாரம் போன்றவற்றை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல், தகவலளிக்கக்கூடிய ஏனையோரையும் முறையாகவும், முழுமையாகவும் விசாரிக்க வேண்டும்.

மனுதாரரிடம் நேரடி விசாரணை மற்றும் தாக்கல் செய்யும் சான்றாவணங்களைப் பரிசீலித்தல்.

நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றின் ஒப்படை தொடர்பான ஆவணங்களில் மனுதாரர் அல்லது பெற்றோர்கள் வகுப்பு குறிப்பிடப்பட்டிருக்கும், இதனையும் சரிபார்க்கலாம்.

பெற்றோர்கள், தமிழ்நாட்டில் வசிக்கிறார்களா அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியே வசிக்கிறார்களா?

கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்ட முறையில் விசாரணை (Independent Enquiry)மேற்கொள்ள வேண்டும். சாதிச் சங்கங்கள் வழங்குகின்ற சான்றுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ள பழங்குடியினர் / அட்டவணை வகுப்பு / மிகப் பிற்பட்ட வகுப்பு / சீர் மரபினர் பட்டியலில் இடம் பெறாத எந்த சாதியினருக்கும் சான்றுகள் வழங்கக் கூடாது. (அரசு கடித எண் 11832 / பி.வ. / 92-5, பிற்பட்ட வகுப்பு மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை, நாள் 29-10-1992).

சாதிச்சான்று வழங்கும் போது

பழங்குடியினர் ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அல்லது எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர் பழங்குடி வகுப்பை சார்ந்தவராகவே கருதப்பட வேண்டும்.

சாதி மற்றும் சாதிச்சான்று மெய்த்தன்மை சரிபார்க்கும் விழிப்புக் குழுக்கள்:

  • மாவட்ட விழிப்புக் குழு:
  • இதன் தலைவர் - மாவட்ட ஆட்சியர்
  • உறுப்பினர் - மானிடவியல் நிபுணர்
  • செயல் உறுப்பினர் - மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு) (பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்)
  • மாநில விழிப்புக் குழு:
  • மாவட்ட விழிப்புக் குழு ஆணைக்கெதிராக மாநில விழிப்புக் குழுவிற்கு மேல்முறையீடு செய்யலாம். மாநில விழிப்புக்குழு உறுப்பினர்கள்.
  • தலைவர் – அரசு செயலர், ஆதி திராவிடர் நலத்துறை.
  • உறுப்பினர் – இயக்குநர், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், உதகை.
  • செயல் உறுப்பினர்
  • (ஆதி திராவிடர் வகுப்பு) – ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர்.
  • (பழங்குடியினர் வகுப்பு) – பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்
  • (அரசாணை எண். 19, ஆதி திராவிடர் நலத்துறை, நாள் 24-01-2005)
  • பிற்பட்ட வகுப்பு, பிற்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பு : சாதிச்சான்று ஆய்வு
  • தலைவர் : அரசு செயலர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
  • செயல் உறுப்பினர்கள் : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர்.

சாதிச்சான்று தவறுதலாக வழங்கும் நிலையில் VAO:

  • ஒரு கிராமத்தில் நன்கு ஆராய்ச்சி செய்து சாதிச்சான்று வழங்க VAO முழு பொறுப்பு உள்ளவர் ஆகிறார்.
  • தவறுதலாக சாதிச்சான்று பரிந்துரைக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு VAO ஆட்படுவார்.

பிறப்பிட/இருப்பிடச் சான்று (Nativity Residential Certificate)

பிறப்பிடம் : பிறப்பிடம் என்பது ஒருவர் பிறந்த இடத்தைக் குறிக்கும். (அரசாணை (பல்வகை) எண் 111ம், ஆதி திராவிடர் நலத்துறை, நாள் :06-07-2005)

இருப்பிடம் : இருப்பிடம் என்பது ஒருவர் தொடர்ந்து வசிக்கும் இடத்தைக் குறிக்கும்.

இச்சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:

  • இச்சான்று வேண்டுபவர் ரூ.2க்கான கட்டண வில்லையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும்.
  • இருப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேல் அந்த இடத்தில் வசிக்க வேண்டும்.
  • வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ செலுத்தி இச்சான்றை பெறலாம்.

வருமானச் சான்று (Income Certificate)

இச்சான்று கல்வி உதவித்தொகை பெறவும், பள்ளி & கல்லூரிகளிலும் மாணவர் விடுதியில் சேரவும் இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

வருமானச் சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:

  • வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ கட்டணம் செலுத்தி இச்சான்றை பெற வேண்டும்.
  • உள்ளூர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்
  • குடும்ப அட்டையில் காண்பிக்கப்பட்டுள்ள வருமானம்
  • வாடகை வாயிலாக ஈட்டும் வருமானம்
  • பணிபுரியும் நிறுவனம், அல்லது பணி வழங்கியவர் தரும் வருமானச் சான்று
  • குடும்பச் சொத்தாக வைத்திருக்கும் நிலச்சொத்துக்கள் மற்றும் அதன் வாயிலான வருமானம்.
  • வருமான வரி / வேளாண்மை வருமான வரி விதிப்பு / விற்பனை வரி விதிப்பு ஆணை.
  • இதர வருமானம் ஏதேனும் இருப்பின்

வருமானச் சான்று வழங்கும் காலம் & செல்லுபடி ஆகும் காலம்:

இச்சான்று 15-நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.

இவை 6-மாத கால அளவு மட்டுமே செல்லத்தக்கது ஆகும். (அரசாணை (பல்வகை) 1509 – வருவாய்த் துறை நாள் 27-11-1991 படி ஆகும்)

நாட்டினச் சான்று (Nationality Certificate)

ஒருவர் இந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்று வட்டாட்சியரால் முறையான விசாரணைக்குப் பின் வழங்கப்படும் சான்றாகும்.

இச்சான்று கடவுச்சீட்டு (Passport) மற்றும் நுழைவு இசைவு (Visa) ஆகியவற்றை பெற பயன்படும்.

நாட்டினச் சான்று வழங்கும் போது VAO கவனிக்க வேண்டியவைகள்:

மனுதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? கிராமத்தில் நிரந்தர குடியிருப்பு கொண்டுள்ளாரா? என்று தேவையான சான்றாவணங்கள் மற்றும் உள்ளூர் விசாரணை மூலம் உறுதி அறிக்கை செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை, வாக்காளர் பட்டியல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிரந்தர சொத்துகள் இருக்கும் இடம், வரி கட்டிய ரசீது போன்றாவணங்களைப் சரிபார்த்து VAO அறிக்கை வழங்க வேண்டும்.

VAOவின் பரிந்துரை, RI-யின் பரிந்துரையின் படி – வட்டாட்சியர் இச்சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பதாரருக்கு வழங்குவார்.

வாரிசுச் சான்று(Legal Certificate)

ஒரு குடும்பத்தின் தலைவரோ அல்லது அந்த குடும்பத்தின் உறுப்பினரோ எவரேனும் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பு, வீட்டு வரி, தொலைபேசி இணைப்பு, பட்டா, வங்கி கணக்கு ஆகியவற்றை மாற்றம் செய்ய வழங்கப்படுகிறது. இறந்தவர் அரசு ஊழியராக இருப்பின் அவரது வாரிசுதாரர் கருணை – அடிப்படையில் பணிநியமனம் பெறவும், குடும்ப ஓய்வூதியம் பெறவும், இறந்தவரின் நேரடி வாரிசுகளுக்கு அல்லது கணவர், மகன், மகள், தாய் ஆகியோருக்கு விசாரணைக்கு பின் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

வாரிசுச் சான்று வழங்குவதில் VAOவின் பங்கு :

  • விண்ணப்ப மனுவில் ரூ.2-க்கு – வில்லை ஒட்ட வேண்டும்.
  • உரிய அலுவலர்களால் வழங்கப்பட்ட அசல் இறப்புச் சான்று
  • குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள்
  • இறந்த நபர் குடியிருந்த கிராமத்தில் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் விசாரணை.
  • சந்தேகம் ஏற்படின் இறப்புச் சான்றின் மெய்த்தன்மையை, எந்த அலுவலகத்தால் வழங்கப்பட்டதோ அங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
  • வாரிசுச் சான்று அரசாணை (பல்வகை) 2906-இன் படி (04-11-1981) வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
  • நேரடி வாரிசு அல்லாத கீழ்க்கண்ட இனங்களைப் பொருத்தவரை, வாரிசுச் சான்றிதழ் வழங்குவதைத் தவிர்த்து, உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ள மனுதாரர்களை அறிவுறுத்தவும் என வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
  • இறந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி / கணவன் இருந்தாலும் குழந்தைகள் இருந்தாலும் பாகப்பிரிவினை தகராறு அவர்களுக்குள் இருப்பதாக தெரிய வரும் போதும்.
  • ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு காணாமற் சென்றுவிட்ட நபர்களை இறந்தவர்களாக கருதி சான்று வழங்கும் நிலைமை ஏற்படும் போதும்.
  • வட்ட எல்லைக்குள் குடியிருப்பு இல்லாமலும், வீடு மற்றும் சொத்து இல்லாமல் வெளி மாவட்டங்களில் வசித்துக் கொண்டு வட்டாட்சியரிடம் வாக்குமூலம் கொடுக்க விசாரணைக்கு வராத நிலை ஏற்படும் போதும்
  • இறந்தவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மற்ற குழந்தைகளை வளர்த்து வரும் நிலையில் அரசுக் கடித (நிலை) எண் 1534, வருவாய்த்துறை நாள் 28.11.1991-இன் படி, வாரிசுச்சான்று வட்டாட்சியரால் 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதால் விசாரணையை VAO-காலதாமதம் செய்யக்கூடாது.

சொத்து மதிப்புச் சான்று

ஒப்பந்தக்காரராக பதிவு செய்யவும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலங்களில் பங்கு பெறவும் இச்சன்று தேவைப்படும்.

சொத்து மதிப்புச் சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு:

  • இம்மனுவில் ரூ.10க்கான கட்டண வில்லை ஒட்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சொத்து மதிப்பு ரூ.50,000 வரையில் ரூ.100/-ம் அதற்கு மேல் ஒவ்வொரு 50,000/-க்கும் ரூ.200 வீதம் கட்டணமாக கருவூலத்தில் செலுத்த வேண்டும்.
  • மனுதாரர் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறாரா? சொத்து மதிப்பு கோரும் மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்துகள் கிராமக் கணக்குகளில் மனுதாரரின் பெயரில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
  • இம்மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பும்போது, அடங்கல், சிட்டா, A-பதிவேடு நகல்களை பரிசீலனை செய்து அவற்றை மேலொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.
  • மனுதாரர் சொத்தை தனியாக பயன்படுத்துபவரா அல்லது கூட்டாக அனுபவிப்பவரா என்பதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
  • கூட்டாக அனுபவித்தால் அவருடைய ஈவுக்கு மட்டுமே, சிட்டா, அடங்கல், A-பதிவேடு ஆகியவற்றில் வழியாக குறிப்பிட வேண்டும்.
  • சொத்து, கட்டடமாக இருந்தால் – தகுதி பெற்ற பொறியாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அறியப்படவேண்டும். வரையறுக்கப்பட்டுள்ள மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
  • சொத்துகளுக்கான பத்திரத்தின் மெய்த்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
  • சமீபத்திய 13-ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று அல்லது வேறு வில்லங்கம் இருக்கிறதா எனக் காண வேண்டும்.
  • அடமான பத்திரங்களை சரிபார்த்தல், மற்றும் விசாரணை செய்யப்படும் சொத்தின் பேரில் அடமானம் இருப்பின் அந்த மதிப்பினை சொத்து மதிப்பிலிருந்து கழித்துக் கணக்கிட வேண்டும்.
  • சொத்துவரி ரசீதுகள் மற்றும் நிலவரி ரசீதுகள்.
  • மனுதாரரின் வாக்குமூலம்.
  • சொத்து மதிப்புச் சான்றிதழ் நிலையான சொத்துக்களின் மதிப்பீட்டில் வழங்கப்பட வேண்டும். அசையும் சொத்துகளை கணக்கில் கொள்ளக் கூடாது.
  • விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு, சார்பதிவாளர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் வழிகாட்டி மதிப்பு இவற்றை பரிசீலித்து தக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

இச்சான்று வழங்கும் காலம், செல்லுபடி காலம் :

இவை 15 நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

இவற்றின் செல்லுபடி காலம் வழங்கிய நாளிருந்து 6-மாதங்கள் மட்டும்.

ஆதரவற்ற குழந்தைச் சான்று

ஆதரவற்ற குழந்தைகள் கருணை/காப்பு இல்லங்களில் சேர்வதற்கு வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

இச்சான்று வழங்குவதில் VAOவின் பங்கு:

குழந்தையின் தாய், தந்தை பற்றிய முழு விபரங்கள். எப்பொழுது காலமானார்கள் என்பதனை இறப்புச் சான்று அல்லது பதிவேடு மூலம் சரிபார்த்தல்.

குழந்தை உண்மையில் ஆதரவற்றதா – என முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.

குழந்தைக்கு பாதுகாவலர் உள்ளனரா? என விசாரணை செய்து வட்டாட்சியருக்கு VAO தெரிவிக்க இச்சான்று 7 நாள்களுக்குள் வழங்கப்படும் (வட்டாட்சியரால்).

ஆதரவற்ற விதவைச் சான்று

ஆதரவற்ற விதவைகள் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு இச்சான்று கோட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

இச்சான்றின் மீதான விசாரணை மேற்கொள்ளும் போது VAO-வின் பங்கு

  • மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கிறாரா?
  • விண்ணப்பதாரரின் மனைவியின் இறப்புச் சான்று சரிபார்த்தல் இறப்பு – விபரம்.
  • மனுதாரர் மறுமணம் புரிந்துள்ளாரா?
  • உண்மையில் ஆதரவற்ற நிலையில் மனுதாரர் உள்ளாரா?
  • கணவர் இறக்கும் போது, என்ன வேலை செய்தார், அவரின் சொத்துகள் மதிப்பு, அதன் வாயிலாக வரும் வருமானம் அவற்றின் வாயிலாக மனுதாரர் பெறக்கூடிய வருமானம் மற்றும் மனுதாரரின் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடும் சொத்துகள், அவற்றின் மூலமான வருமானம்.
  • சுயமாய் செய்யும் தொழில், வேலை போன்றவற்றால் கிடைக்கும் வருமானம் போன்றவைகளை பரிசீலனை செய்து, உள்ளுர் விசாரணை
  • மற்றும் கிராமப் பிரமுகர்களின் விசாரணை செய்து மனுதாரர் தகுதியுள்ளவரா என்பதனை VAO உறுதி செய்தல் வேண்டும்.

இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் காலம்:

இச்சான்று வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.

இச்சான்று வழங்கும் கால அளவு – 30 நாள்கள் ஆகும்.

கலப்புத் திருமணச் சான்று

கலப்புத் திருமணம் என்றால் என்ன?

இரண்டு மாறுபட்ட சாதியை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனமாகவும் – மற்றொருவர் வேறு சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்து புரிந்துகொள்ளும் திருமணம் கலப்புத் திருமணம் எனப்படும்.

கலப்புத் திருமணச் சான்றின் பயன்கள்

  • அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும்
  • இவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும்
  • அரசின் சலுகைகளைப் பெறவும் இவை பயன்படுகிறது.
  • இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

இச்சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு

  • மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கின்றாரா? அதற்கான சான்றாவணங்களை சரிபார்த்தல்.
  • இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள் தானா? சாதிச்சான்று ஏற்கனவே பெற்றிருந்தால் அதனை சரிபார்த்தல்.
  • திருமணச் சான்று, திருமணம் நடைபெற்ற இடம், முறையாக சட்டப்படி திருமணம் நடைபெற்றுள்ளதா என்று சரிபார்த்தல்.
  • மேற்கண்ட தகவல்களை சரிபார்த்து, ஆதிதிராவிடர் வாழும் பகுதியிலுள்ள முக்கியப் பிரமுகர்களிடம் மற்றும் ஊர்மக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை VAO-வழங்கிய பின் வட்டாட்சியர் வழங்குவார்.

இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் கால அளவு:

இச்சான்றை வட்டாட்சியர் வழங்குவார்.

மனுசெய்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

பள்ளிச்சான்று தொலைந்ததற்கான வழங்கப்படும் சான்று

பள்ளி / கல்லூரிகளில் வழங்கப்படும் அசல் சான்று தொலைந்துவிட்டால் அச்சான்றின் நகலைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு வட்டாட்சியரால் மேற்படி சான்று தொலைந்தது உண்மை என்று சான்று வழங்கப்படுகிறது.

இச்சான்றை வழங்குவதில் VAOவின் பங்கு:

காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதி (FIR Copy)

இச்சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை என்ற காவல்நிலையத்தின் அறிக்கை.

மனுதாரரிடம் நேரடி விசாரணை எவ்வாறு சான்று தொலைந்தது என்பதை மனுதாரரிடம் விளக்கம் பெற்று VAO அறிக்கை அனுப்ப வேண்டும்.

இச்சான்று வழங்கும் அதிகாரி & காலம்:

வட்டாட்சியர் இச்சான்றை வழங்குவார்.

15 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.

கணவனால் கைவிடப்பட்டவர்

இது வட்டாட்சியரால் வழங்கப்படும் சான்று ஆகும்.

இச்சான்று வழங்கும் போது VAOவின் பங்கு :

மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கிறாரா?

மனுதாரருக்கும், அவர் கணவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது, அதற்கான சான்றாவணத்தை சரிபார்த்தல், உள்ளூர் விசாரணை மூலமும் உறுதிப்படுத்தல்.

மனுதாரர் ஏன் கணவனால் கைவிடப்பட்டுள்ளார் என்ற விசாரணை, கணவர் வேறு திருமணம் செய்து கொண்டு மனுதாரரை கைவிட்டு விட்டாரா? அப்படியானால் எப்போது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார்? கணவருடன் வாழ்ந்து, மனுதாரருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

பிரிந்து சென்ற கணவர், எங்கே சென்று விட்டார் என்பதையும் விசாரணை வாயிலாக அறிய வேண்டும்.

தற்காலிகமாக பிரிந்திருத்தலை சான்று வழங்குவதற்கு பரிசீலிக்கலாகாது.

இச்சான்று வழங்கும் போது கவனிக்க வேண்டியவைள்:

மனுதாரர் கணவனை விட்டுப்பிரிந்து அவரிடம் எவ்விதத் தொடர்புமின்றி தொடர்ந்து 5-ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றாரா?

அவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேல் தனித்து வாழ்ந்து வந்தால் கணவனால் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார்.

இச்சான்றை வழங்கும் அதிகாரி & காலம்

இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

இச்சான்று விண்ணப்பித்த நாளிருந்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு

இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -






 கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை வருமாறு:

Backward Classes, Most Backward Classes and Minorities Welfare - Issuance of Community Certificate of the children bor to the parents belonging to two different castes - Clarifications - Issued.

Backward Classes, Most Backward Classes & Minorities Welfare (BCC) Department

G.O. (Ms) No.08

Dated 09.02.2021

Thiruvalluvar Aandu 2052 Charvari, Thai 27. Read:

G.O(MS)No. 477, Social Welfare Department, dated

27.06.1975.

ORDER:

Vide G.O read above, Government have been extending certain concessions to the members of Scheduled Tribes, Scheduled Castes and Backward classes from time to time and orders were issued stating that children born out of Inter-caste marriages, shall be considered to belong to either the community of the father or the community of the mother according to the declaration of the parents

2) Various requests have now been received by the Government to issue community certificates to children bom out of inter caste marriages, based on the caste of either the father or the mother.

3) The Government after careful examination hereby clarifies that the children born out of marriage between parents of two different castes shall be considered to belong to either the case of the father or the caste of the mother based on the declaration of the parent/s.

4) Based on this declaration of the parentis, Revenue authorities are hereby instructed to issue appropriate Community Certificates (Backward Classes/Most Backward Classes/ Denotified Communities Other Backward Classes! Scheduled Caste / Scheduled Tribe for Government of Tamil Nadu Government of India) to such children according to their eligibility, by virtue of belonging to such a caste.
5) The Commissioner of Revenue Administration is requested to give suitable instructions to the Community Certificate issuing Authorities as per the clarification issued in para 4 above.

(BY ORDER OF THE GOVERNOR)

Dr. CHANDRA MOHAN.B PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

TO

The Principal Secretary to Government, Revenue and Disaster Management Department,

Secretariat, Chennal 9 The Additional Chief Secretary /Commissioner

Revenue Administration, Disaster Management and Mitigation, Chepauk, Chennai -5

The Director of Backward Classes Welfare, Chennal -5. The Commissioner of Most Backward Classes and Denotified

Communities, Chennal -5.

The Member Secretary, Tamil Nadu Backward Classes

Commission, Chennai - 4. The Director of Minorities Welfare, Chennai-2.

All Department of Secretariat. All District Collectors.

All Head of Departments All Public Sector Undertakings

The Director of Technical Education, Chennai- 25. The Director of Medical Education, Chennai-6

The Director of Adi Dravidar and Tribal Welfare, Chennai -5.

The Director of School Education, Chennai-6.

The Hirector of Collegiate Education, Chennal 6.

The Secretary, Tamil Nadu Public Service Commission,

Chennai -3. The Registrar, High Court, Chennai -104

All District Magistrates and District Judges

The Registrar, University of Madras / Annamalai University Chidambaram/Madural - Kamaraj University, Madural/ Bharathlyar University, Coimbatore / Tiruchirapalli/

Tamil University, Thanjavur / Alagappa University, Karaikudi / Mother Theresa University, Chennai -35 /

Anna University, Guindy, Chennal -25. The Registrar, MGR Medical University,

Chennai,

The Registrar, Manonmaniam Sundaranar

Tirunelveli

University,

The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Chennai -7.

The P& AR Department, Chennai-9. The Principal Secretary II to Hon'ble C.M., Chennai -9. Copy to

The Chief Minister's Office, Secretariat, Chennai - 9.

Special Personal Assistant to Hon'ble Minister for Backward Classes & Minorities Welfare, Chennal-9 Senior Private Secretary to Principal Secretary to Government, Backward Classes, Most Backward Classes and

Minorities Welfare Department, Chennai-9.

Stock file/ Spare copy

// Forwarded by Order //

Section Officer

பின்தங்கிய வகுப்புகள், மிகவும் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலன் - சமூக சான்றிதழ் வழங்கல் இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சமூக சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் - வழங்கப்பட்டது.

 பின்தங்கிய வகுப்புகள், மிகவும் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலன்புரி (பி.சி.சி) துறை

 G.O. (MS) எண் 08

  09.02.2021நாளிட்ட

 திருவள்ளுவர் ஆண்டு 2052 சார்வாரி, தய் 27. படிக்க:

 G.O (MS) எண்:  477, சமூக நலத்துறை நாளிட்டது

 27.06.1975.

 ஆணை:

 மேலே படித்த GO ஐக் காண்க, பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது சில சலுகைகளை வழங்கி வருகிறது, மேலும் சாதி-திருமணங்களில் இருந்து பிறந்த குழந்தைகள், இரண்டையும் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  பெற்றோரின் அறிவிப்பின்படி தந்தையின் சமூகம் அல்லது தாயின் சமூகம்

 2) தந்தை அல்லது தாயின் சாதியின் அடிப்படையில், சாதியினருக்கு இடையிலான திருமணங்களில் இருந்து வெளியேறும் குழந்தைகளுக்கு சமூகச் சான்றிதழ்களை வழங்குமாறு அரசாங்கத்தால் இப்போது பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன.

 3) கவனமாக பரிசோதித்த பின்னர், இரண்டு வெவ்வேறு சாதிகளின் பெற்றோருக்கு இடையேயான திருமணத்திலிருந்து பிறந்த குழந்தைகள் பெற்றோர் / கள் அறிவிப்பின் அடிப்படையில் தந்தையின் வழக்கு அல்லது தாயின் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுவார்கள் என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறது.

 4) பெற்றோரின் இந்த அறிவிப்பின் அடிப்படையில், வருவாய் அதிகாரிகள் தகுந்த சமூக சான்றிதழ்களை (பின்தங்கிய வகுப்புகள் / மிகவும் பின்தங்கிய வகுப்புகள் / குறிக்கப்பட்ட சமூகங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்! இந்திய அரசு தமிழக அரசுக்கு பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடியினர்) வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  குழந்தைகள் தங்கள் தகுதிக்கு ஏற்ப, அத்தகைய சாதியைச் சேர்ந்தவர்கள்.
 5) மேலே உள்ள பாரா 4 இல் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தலின் படி சமூக சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு பொருத்தமான வழிமுறைகளை வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

 (அரசாங்கத்தின் ஆணைப்படி)

 டாக்டர் சந்திரா மோகன்.பி அரசாங்கத்திற்கான முதன்மை செயலகம்

 TO

 அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர்,

 செயலகம், சென்னல் 9 கூடுதல் தலைமை செயலாளர் / ஆணையர்

 வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு, செபாக், சென்னை -5

 பின்தங்கிய வகுப்புகள் நல இயக்குநர், சென்னல் -5.  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையாளர் மற்றும் குறிக்கப்பட்டவர்

 சமூகங்கள், சென்னல் -5.

 உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்

 கமிஷன், சென்னை - 4. சிறுபான்மையினர் நல இயக்குநர், சென்னை -2.

 அனைத்து செயலகம்.  அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்.

 அனைத்து துறைத் தலைவர்களும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும்

 தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், சென்னை- 25. மருத்துவக் கல்வி இயக்குநர், சென்னை -6

 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல இயக்குநர், சென்னை -5.

 பள்ளி கல்வி இயக்குநர், சென்னை -6.

 கல்லூரிக் கல்வியின் இயக்குநர், சென்னல் 6.

 செயலாளர், தமிழ்நாடு பொது சேவை ஆணையம்,

 சென்னை -3.  பதிவாளர், உயர் நீதிமன்றம், சென்னை -104

 அனைத்து மாவட்ட நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதிகள்

 பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம் / அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் / மதுரல் - காமராஜ் பல்கலைக்கழகம், மதுரல் / பரத்ல்யார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் / திருச்சிராப்பள்ளி /

 தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் / அழகப்பா பல்கலைக்கழகம், காரைகுடி / அன்னை தெரசா பல்கலைக்கழகம், சென்னை -35 /

 அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னல் -25.  பதிவாளர், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்,

 சென்னை,

 பதிவாளர், மனோன்மணியம் சுந்தரநார்

 திருநெல்வேலி

 பல்கலைக்கழகம்,

 பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை -7.

 பி & ஏஆர் துறை, சென்னை -9.  முதன்மை செயலாளர் II மாண்புமிகு சி.எம்., சென்னை -9.  நகலெடுக்க

 முதல்வர் அலுவலகம், செயலகம், சென்னை - 9.

 பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் சிறப்பு தனிப்பட்ட உதவியாளர், சென்னல் -9 மூத்த தனியார் செயலாளர், அரசாங்கத்தின் முதன்மை செயலாளரின், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும்

 சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை -9.

 பங்கு கோப்பு / உதிரி நகல்

 // ஆணை மூலம் அனுப்பப்பட்டது //

 பிரிவு அலுவலர்