Showing posts with label வர்ணம். Show all posts
Showing posts with label வர்ணம். Show all posts

Thursday, 22 October 2020

சாதியும் வர்ணமும்

செட்டியார், முதலியார் என்பது வெறும் சாதிப் பெயர்கள் தான். ஆனால் பிராமணன், சூத்திரன் என்பது வர்ணப் பெயர்கள். பிராமணன் என்று ஒருவனை குறிப்பிட்டால் மற்றவன் சொல்லாமலே சூத்திரனாகிறான்.
சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (வேசி மகன்) என்று மனுஸ்மிருதி (மனு தர்மம்) அத்யாயம் 8,சுலோகம்-415 கூறுகிறது. சூத்திரன் பிரம்மாவின் காலில் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி (அத்யாயம் 1,சுலோகம்-87 ) யும் ரிக் வேதம், புருஷ சுக்தமும், யஜுர் (அத்யாயம் 31,சுலோகம்-11 ) வேதமும் கூறுகிறது..
 வேதப்படி பிராமணன் என்று எழுதி, வேதப்படி எங்களை இழிவு படுத்த 
எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது!
--செ.ர.பார்த்தசாரதி
- 22.10.2012, முகநூல் பதிவு

Tuesday, 22 October 2019

பிராமணன், சூத்திரன் என்பது வர்ணப் பெயர்கள்.

செட்டியார், முதலியார் என்பது வெறும் சாதிப் பெயர்கள் தான். ஆனால் பிராமணன், சூத்திரன் என்பது வர்ணப் பெயர்கள். பிராமணன் என்று ஒருவனை குறிப்பிட்டால் மற்றவன் சொல்லாமலே சூத்திரனாகிறான்.
சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (வேசி மகன்) என்று மனுஸ்மிருதி (மனு தர்மம்) அத்யாயம் 8,சுலோகம்-415 கூறுகிறது. சூத்திரன் பிரம்மாவின் காலில் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி (அத்யாயம் 1,சுலோகம்-87 ) யும் ரிக் வேதம், புருஷ சுக்தமும், யஜுர் (அத்யாயம் 31,சுலோகம்-11 ) வேதமும் கூறுகிறது..
 வேதப்படி பிராமணன் என்று எழுதி, வேதப்படி எங்களை இழிவு படுத்த 
எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது!
--செ.ர.பார்த்தசாரதி
முகநூல் பக்கம், 22.10.12

Friday, 6 September 2019

வர்ணப் பாகுபாடு கொடுமை

ஆம்! சட்டப்படியும், சாத்திரப்படியும் தென் இந்தியர்கள் அனைவரும் சூத்திரர்களே! நான்கு வர்ணத்தவர்களின் கலப்பால் உண்டானதே அவர்ணஸ்தர்கள்(தாழ்த்தப்பட்டோர்) என மனுஸ்மிருதி சாஸ்திரம் கூறுகிறது.


பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர் தான் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போர்.இவர்கள் ஆரிய வர்த்தத்தில் உள்ளோர். ஆரிய  வர்த்தத்திற்கு தெற்கே உள்ளவர்கள்(தென் இந்தியா) சூத்திர்கள் என சாஸ்திரங்(புராணங்கள்&மனுஸ்மிருதி)களும் நீதி மன்ற தீர்ப்பும் கூறுகிறது. சத்திரியர் என்றால் தமிழில் அரசர் என்று பொருள். அதனால் சாஸ்திரத்தால் சூத்திரர் எனப்பட்ட அரச வழியினர் என சொல்லிக்கொள்வோர் நாங்களும் சத்திரியர் என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களையும் சூத்திரர் பட்டியலில் சேர்த்து தான், அவர்களுக்கும் திருமணத்தின் போது தான் பூனூல் மாட்டுகிறான் பார்ப்பான்.



- செ.ர.பார்த்தசாரதி பதிவு