Thursday 21 May 2020

அய்யா அரிச்சுவடி

1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சுமாறிகள் பேச்சு . 
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி . 
3. இதிகாசமென்பது மதிமோச விளக்கம் . 
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே ! 
5. ஊழ்வினை எள்பது - ஊக்கத்தைக் கெடுப்பது . 
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம் . 
7. கல்லைத் தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம் . 
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது . 
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம் . 
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல் . 
11 சூத்திரன் என்றால் - எட்டி உதை 
12. திதி கொடுப்பது - நீதியைக் கெடுப்பது . 
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்குக் கேடு ,
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க 15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற்கொள்ளைக்காரர்கள் . 
16. புராணங்கள் - பொய்க்களஞ்சியங்கள் . 
17. பேதகமென்பது - வேதியருக்கணிகலம் 
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம் 
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள் . 
20. மதக்குறி என்பது - மடையர்க் கறிகுறி . 
21 முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே . 
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது . 
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது . 
24. ஜாதி வேறுபாடு -ஜன சமூகத்திற்குக் கேடு 
25 ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு
- விடுதலை நாளேடு, 10. 5. 2003

No comments:

Post a Comment