Friday 15 May 2020

காரல்மார்க்ஸ் வாழ்க்கை சுருக்கம்



காரல் மார்க்ஸ் அவர்களின் 202வது பிறந்தநாள். 5.5.20
காரல்மார்க்ஸ் வாழ்க்கை சுருக்கம் என்ற இந்நூலை எ.ஸ்தெபானவா என்பவர் எழுதியுள்ளார். தமிழில் நா. தர்ம ராஜன்
1985ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் முன்னேற்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பக்கங்கள் -190
இந் நூலின் முன்பகுதியில்
மெய்யியல் அறிஞர் மார்க்சை பற்றி ஏங்கல்சும், வி.இ.லெனினும் கூறிய பகுதி....
' ' எங்கள் எல்லோரையும் விட மார்க்ஸ் உயரே நின்றார் , வெகு தொலைவிற்கும் பார்த் தார் , மேலும் விரிவான , விரைவான பார்வை பெற்றிருந் தார் . மார்க்ஸ் ஒரு மேதை . நாங்கள் எல்லோரும் , அதிக பட்சமாகச் சொன்னால் , திற மைசாலிகளே . அவரில்லாமல் இந்தத் தத்துவம் இன்றிருப் பது போல் இவ்வளவு தூரம் வந்திருக்காது . எனவே அது அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது சரியே . ''
- பி . எங்கெல்ஸ்
' ' . . . மனித குலத்தின் முன் னணிச் சிந்தனையாளர்கள் ஏற் கெனவே எழுப்பியிருந்த கேள்வி களுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில் தான் குறிப் பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது . தத்துவ ஞானம் , அரசியல் பொரு ளாதாரம் , சோஷலிசம் ஆகிய வற்றின் தலைசிறந்த பிரதிநிதி களுடைய போதனைகளின் நேரடி யான , உடனடியான தொடர் ச்சியாகத்தான் மார்க்சின் போதனை எழுந்தது . ' '
- வி . இ . லெனின்

No comments:

Post a Comment