Friday 22 May 2020

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்



"இயேசு என்றொரு மனிதர் இருந்தார் " என்ற தலைப்பில் சேவியர் என்பவர் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன்.

இன் நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

கிருத்தவர்களின் வேத நூலான 'புதிய ஏற்பாடு' என்ற நூலை படிப்பவர்களுக்கு இயேசுவின் கதை தெளிவில்லாமல் இருப்பதை அறிவார்கள். இயேசுவின் கதையை மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்பவர்கள் எழுதியதாக புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் ஒருத்தவருக்கு ஒருத்தர் முரண்பாடாக கூறியுள்ளனர்.

இந் நூலில் முறையாக தொகுத்து தெளிவாக படிக்கும் வகையில் எழுதியுள்ளார். யோவான் தான் இயேசுவை கடவுளாக காண்பிக்கும் வகையில் சிறப்பித்து எழுதியுள்ளதாக கூறியுள்ளார். 

- எனது முக நூல் பக்கம்,12.4.20

No comments:

Post a Comment