Sunday 10 May 2020

நூல் " தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?"



தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட நூல் " தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?"
26 தலைப்புகளில் 272 பக்கங்களை கொண்டது.
நன்கொடை - ரூ180/-
தந்தை பெரியார் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் ஆற்றிய பணிகளை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.
போலி தமிழ்தேசிய வாதிகளின் முகத்திரையையும் கிழிக்கிறது.

No comments:

Post a Comment