
தற்போது நான் படித்து முடித்த நூல் ''குமரிக்கண்டமா! சுமேரியமா!'' என்பதாகும்.
தமிழர்களின் தாயகம் 'சுமேரியா' என்றும், சுமேரியாவிலிருந்து தான் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர் என்றும், குமரிக்கண்டம் என்பது 'சுமேரியா' தான் என்றும், 'சுமேரியா' குறிப்புகளில் சொல்லப்படும் 'தில்முன்' தான் தமிழ் நாடு என்றும் மெய்ப்போலாக்க, பார்ப்பன கருத்தை நிலைனாட்ட இலாவகமாக கையாண்டு இதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.
-17.5.2014
No comments:
Post a Comment