Tuesday 12 May 2020

தந்தை பெரியாரின் வாழ்க்கை சிறுவர்களுக்காக படக்கதை


தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்காக படக்கதை மூலம் சிறப்பாக வரைந்து மனதில் பதியும்படி பெரியார் ஈ.வெ.இராமசாமி என்ற பெயரில் எஸ் எஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. குழந்தை இலக்கிய மாமணி முனைவர் சு. சௌந்தர்ராஜன் அவர்கள் கதை உரையாடல் எழுதியுள்ளார் படங்களை தக்சின் என்பவர் வரைந்துள்ளார்.
விலை ரூ35.00
முதல் சுயமரியாதை மாநாடு 1929இல் நடைபெற்றது; ஆனால் இதில் 1927 என எழுதப்பட்டுள்ளது. எழுத்துப் பிழையாக கூட இருக்கலாம் என நினைக்கையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சிங்கன் என்பவர் வெளியிட்ட பெரியார் ஈ.வெ.ரா என்ற படக்கதையை மாதிரியாக கொண்டு வரைந்து வெளியிடப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். அதிலும் தவறாக 1927 என்று தான் உள்ளது.

No comments:

Post a Comment