Friday 22 May 2020

திராவிடமென்றால் என்ன?







படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்


நான் நேற்று முன் நாள் படித்து முடித்த நூல்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ந.சி.கந்தையா அவர்கள் 1948ல் எழுதிய நூல்- திராவிடமென்றால் என்ன?
2008ல் 'தையல் வெளியீடு' சென்னை-14 வெளியிட்டுள்ளது.'திராவிட மொழிகள் தோன்றிய வரலாறு, தமிழ் மொழி வளர்ச்சி,திராவிடம் பற்றிய ஆய்வு, ஆரிய மொழி கலப்பு, வட நாட்டு மொழிகளின் தோற்றம், தமிழை கெடுக்கவந்த ஆரியம் மற்றும் ஆரியமொழி, ஆரிய பண்பாட்டு படையெடுப்பு' என நிறைய ஆதாரங்களுடன் விளக்கி கூறியுள்ளார். படித்து பயன்பெறவேண்டிய நூல். விலை 50ரூ
-22.5.14

No comments:

Post a Comment