Sunday 9 February 2020

ஹிரேன்முகர்ஜி (இரண்டு தலைவர்கள்)

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வரலாறு படித்து முடித்த பேராசிரியரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான ஹிரேன்முகர்ஜி ஒரு சமயம் என்னிடம் கேட்டார். இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் நினைவு கூரத்தக்க இருவர் யார்? ‘காந்தி’ என்று பதிலளித்தேன். காந்தி, புத்தரைப் பின்பற்றியவர் என்றார். சரி ‘நேரு’ என்றேன். நேரு, அசோகரைப் போன்றவர் என்றார். பின்னர் பேராசிரியர் ஹிரேன்முகர்ஜியே விடையும் சொன்னார்: ‘500 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் நினைவு கூரத்தக்கவர்களாக பெரியாரும், சிங்காரவேலரும் இருப்பார்கள் என்றார்.

நான் வியப்படைந்தேன்.

-கே.டி.கே. தங்கமணி

(பொதுவுடைமை இயக்கத் தலைவர்)

-  விடுதலை ஞாயிறு மலர், 18.120

No comments:

Post a Comment