Sunday 9 February 2020

இந்திய சமூகம் பற்றி காரல் மார்க்ஸ்


“ஆதிகாலத்துக்குச் சென்று ஆராய்ந்தால், நம்ப முடியாத கட்டுக்கதைகள் “மூலம், இந்தியாவில் தொல்லைகளைத் துவக்கி வைத்தவர்கள் பார்ப்பனர் கள் தான்.’ உலகில் கிருஸ் தவ சகாப்தம் உதயமாவதற்கு முன்பே , இந்தக் காரியங்களைச் செய்தவர்கள் அவர்கள். கிராமங்களில்   உண்டாக்கப்பட்ட சிறுசிறு  வகுப்புகள், ஜாதிபிரிவினை களாலும், உயர்வு தாழ்வுப்பிரிவினைகளாலும் அடி மைப்படுத்தப்பட்டன.  இந்தப் பேதங்கள் மனிதனை, வெளியிலிருக்கும். நிலைமைகளுக்கு அடிமையாக்கின.

சூழ்நிலைகளை ஆட்டிப் படைக்கவேண்டிய வன் அவைகளுக்கு அடி பணிய  நேர்ந்தது.  இதனால் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய சமுதாயம் மாறாத நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால் மிருகங்களை வணங்க வேண்டியவனானான்.

இயற்கையைக் கட்டி ஆள வேண் டிய மனிதன், குரங்கை அனுமான் என்றும், பசுவை சப்பலா என்றும் நம்பிக்கொண்டு, அடி பணிந்து கும்பிடலானான்.”

- காரல் மார்க்ஸ் (British Rule in India என்ற நூலில்)

 - விடுதலை ஞாயிறு மலர் 18 1 20

No comments:

Post a Comment