Friday 5 April 2019

ஆரியன் ஆளக் கூடாது! நாம் ஆள வேண்டும்!

ஆரியன் ஆளக் கூடாது!

திராவிடர் கழகத்தவர்கள் வெள்ளையனை வினாடி நேரம் கூட இங்கு இருக்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள் அல்ல. நம்மைப் பொறுத்தவரையில் வெள்ளையன் இருந்த இடத்தில் நாம் அமர வேண்டும். ஆரியர்கள் வேண்டுமானால் ஆத்மார்த்தத்தில்  இருந்து கொண்டு மோட்சத்திற்கு வழிகாட்டட்டும். அதை நம்பிப் போகிறவர்கள் போகட்டும். ஆனால் ஆரியன் ஆளுபவனாய், நம் நாட்டில் அரியாசனத்தில் இருப்பவனாய், அதிகாரியாய் இருக்கக் கூடாது.

(பெரியார், குடி அரசு 24.08.1946)

No comments:

Post a Comment