Saturday 17 February 2018

இன அடிப்படை ஏன்!


எல்லோருமே 'ஓமோ எரடக்சு' என்ற விலங்கின் வழித்தோன்றலே. ஒரு குழு பண்பாட்டின் அடிப்படையில் ஓர் இடத்தில் நிலைகொண்டு வாழ்ந்து வரும்போது; வேறு ஒரு குழு வெருப்பின் அடிப்படையிலோ அல்லது வேறுபாட்டின் அடிப்படையில் தன்னை ஒரு உயர்ந்த இனமாக கருதிக்கொண்டோ மற்ற நிலை குழுவின் மீது தனது பண்பாட்டை திணிக்க நினைக்கும் போதும், இடத்தை தனதாக்க எத்தனிக்கும் போதும் ; ஊறு செய்ய நினைக்கும் குழுவை எதர்கொள்ள தாமும் இனம் என்ற போர்வையை கையாள வேண்டியுள்ளது.
-நான்

No comments:

Post a Comment