Saturday 13 June 2020

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! என்கிற இந்த நூலை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதியுள்ளார். திராவிடர் கழக வெளியீடு ஆகும் இந் நூல், விலை ரூ 140/-
நீதி கட்சி காலம் தொடங்கி இன்றைய காலம் வரை திராவிடர் இயக்கம் குறித்த பார்ப்பனர்களின் தவறான கருத்து பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுத்து எழுதப்பட்டுள்ளது. பல வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. படித்து பாதுகாக்கப்படவேண்டிய நூல்.
-செ.ர.பார்த்தசாரதி, 3.6.14

No comments:

Post a Comment