Friday 3 July 2020

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்.அந்தந்த நாட்டின் வெப்பநிலைக்கேற்ப வாயையும்,நாக்கையும் பயன்படுத்தும் நிலையில் ஒலிப்பு மாறும். அதோடு பக்க எழுத்துக்கு ஏற்பவும் ஒலிப்பு மாறும்.[மஞ்ச(ஜ)ள்,அஞ்சா(ஜா) நெஞ்ச(ஜ)ன்,அஞ்ச(ஜ)ல்] ஒவ்வொரு ஒலிப்புக்கும் எழுத்து கொடுத்துக்கொண்டே சென்றால் கற்றல் எளிதாக இருக்காது. ஜ,ஸ,ஷ,ஹ,க்ஷ போன்றவை சமஸ்கிருத எழுத்துகள் அல்ல. சமஸ்கிருதத்திற்கு எழுத்தே கிடையாது. மேற் கண்டவை தமிழில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள்(கிரந்த) அவை.
- செ.ர .பார்த்தசாரதி, 3.7.2016

No comments:

Post a Comment