Thursday 2 July 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்




"தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்"
என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் எழுத்துக்களும் சொற்பொழிவுகளும் அடங்கிய நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டது.

இந்நூலை தொகுத்தவர் புலவர் பா. வீரமணி.
பதிப்பாசிரியர் தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி.
தந்தை பெரியாரின் பேச்சுகளை கருத்துக்களை கால வரிசைப்படி கொடுத்துள்ளனர்.
2019ல் இந்நூல் வெளியிடப்பட்டது.
மூன்று தொகுதிகளும் சேர்த்து ரூ 750/-
- 24.6.20

No comments:

Post a Comment