Thursday 12 August 2021

கலைஞர் நினைவுநாள் சிந்தனைகள் (1924-2018) (சாதனை)

 


கலைஞர் எழுதிய புதினங்கள்

1. வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968

2. சுருளிமலை (அய்ந்தாம் பதிப்பு) 1968

3. வான்கோழி 1978

4. புதையல் 1975

5. ஒரே ரத்தம் 1980

6. ஒரு மரம் பூத்தது

7. அரும்பு (குறும் புதினம்) 1983

8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)

9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)

10. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953

வரலாற்று புதினங்கள்

1. பலிபீடம் நோக்கி 1947

2. ரோமாபுரிப் பாண்டியன் 1974

3. பொன்னர் - சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988

4. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991

5. தென்பாண்டிச் சிங்கம் 1983

6. தாய் - காவியம்

உரை ஓவியங்கள்

1. குறளோவியம் (குறுநூல்) 1956

2. குறளோவியம் (முதல் பதிப்பு) 1985

3. தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982

4. சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்)

(முதல் பதிப்பு) 1987

5. திருக்குறள் கலைஞர் உரை

(முதல் பதிப்பு) 1996

6. தொல்காப்பியப் பூங்கா 2003

கடிதங்கள்

1. கலைஞர் கடிதம் தொகுதி -1 1986

2. கலைஞர் கடிதம் தொகுதி -2 1986

3. கலைஞர் கடிதம் தொகுதி -3 1986

4. கலைஞர் கடிதம் தொகுதி -4 1986

5. கலைஞர் கடிதம் தொகுதி -5 1986

6. கலைஞர் கடிதம் தொகுதி -6 1986

7. கலைஞர் கடிதம் தொகுதி -7 1986

8. கலைஞர் கடிதம் தொகுதி -8 1986

9. கலைஞர் கடிதம் தொகுதி -9 1986

10. கலைஞர் கடிதம் தொகுதி -10 1986

11. கலைஞர் கடிதம் தொகுதி -11 1996

12. கலைஞர் கடிதம் தொகுதி -12 1996

13. கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்

கவிதைகள்

1. கவிதையல்ல 1945

2. முத்தாரம்

(சிறையில் எழுதிய

கவி வசனங்களின் தொகுப்பு)

3. அண்ணா கவியரங்கம் 1968

4.  Pearls (Translation) 1970

5. கவியரங்கில் கலைஞர் 1971

6. கலைஞரின் கவிதைகள் 1977

7.வாழ்வெனும் பாதையில்,

கவியரங்கக் கவிதை

8. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989

9. கலைஞரின் கவிதை மழை 2004

கட்டுரை நூல்கள்

1. உணர்ச்சி மாலை 1951

2. பெருமூச்சு 1952

3. விடுதலைக்கிளர்ச்சி

(இரண்டாம் பதிப்பு) 1952

4. களத்தில் கருணாநிதி 1952

5. பேசும் கலை வளர்ப்போம் 1981

6. பூந்தோட்டமும் - இனமுழக்கமும் 1986

7. யாரால்யாரால்யாரால்?

(முதல் பதிப்பு) 1981

8. மலரும் நினைவுகள் 1996

9. இலங்கைத் தமிழாஇது கேளாய்! 1981

10. திராவிடசம்பத்து 1951

11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985

12. உரிமையின் குரலும் - உண்மையின் தெளிவும்

13. இருளும் ஒளியும்

14. சரித்திரத் திருப்பம்

15. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983

16. மயிலிறகு 1993

17. அகிம்சா மூர்த்திகள் 1953

18. அல்லி தர்பார் 1953

19. இன முழக்கம்

20. உணர்ச்சி மாலை

21. கருணாநிதியின் வர்ணனைகள் 1952

22. சுழல் விளக்கு 1952

23. துடிக்கும் இளமை

24. நாடும் நாடகமும் 1953

25. விடுதலைக் கிளர்ச்சி 1952

சிறுகதைகள்

1. சங்கிலிச் சாமியார் 1945

2. கிழவன் கனவு 1948

3. பிள்ளையோ பிள்ளை 1948

4. தப்பிவிட்டார்கள் 1952

5. தாய்மை 1956

6. கண்ணடக்கம் 1957

7. நாடும் நாடகமும் 1953

8. முடியாத தொடர்கதை 1982

9. கலைஞரின் சிறுகதைகள்

1977, 1982

10. கலைஞரின் சிறுகதைகள்

(நான்காம் பதிப்பு) 1991

11. 16 - கதையினிலே 1995

12. நளாயினி

13. பழக்கூடை 1979

14. வாழ முடியாதவர்கள்

15. தேனலைகள் 1985

16. ஒருமரம் பூத்ததுசிறுகதைகள், 1979

வரலாறுதன் வரலாறு

1. இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973

2. இந்தியாவில் ஒரு தீவு 1978

3. ஆறுமாதக் கடுங்காவல் 1985

4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

முதல் பதிப்பு 1975

5. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)

முதல் பதிப்பு 1987

6. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம் -

முதல் பதிப்பு) 1997

7. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)

முதல் பதிப்பு 2003

8. நெஞ்சுக்கு நீதி (அய்ந்தாம் பாகம்)

முதல் பதிப்பு ஜூன் 2013

9. நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)

முதல் பதிப்பு அக்டோபர் 2013

10. கையில் அள்ளிய கடல்

(பேட்டிகளின் தொகுப்பு) 1998

பொன்மொழிகள் சிந்தனைக் கருத்துகள்

1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு) 1978

2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982

3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996

4. கலைஞரின் நவமணிகள் 1984

5. சிந்தனை ஆழி 1953

6. கலைஞரின் கருத்துரைகள்

(முதல் தொகுப்பு) 1967

7. கலைஞரின் கருத்துரைகள் 1971

8. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978

9. கலைஞரின் சொல்நயம் 1984

10. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்

முதல் பதிப்பு 1994

11. கலைஞரின் முத்தமிழ் - சிந்தனைத்துளிகள்

12. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்

13. கலைஞரின் உவமை நயங்கள் 1972

நாடக உலகம்

(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)

1. சாந்தா (பழனியப்பன்

(நான்காம் பதிப்பு) 1943

(நச்சுக்கோப்பை) 1985

2. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953

3. மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956

4. தூக்கு மேடை 1951

5. உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959

6. ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964

7. திருவாளர் தேசியம்பிள்ளை

(இரண்டாவது பதிப்பு)1967

8. சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967

9. பரதாயணம் 1978

10. புனித இராஜ்யம் 1979

11. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)

12. காகிதப்பூ 1966

13. பரப்பிரம்மம் 1953

14. நானே அறிவாளி 1971

15. அனார்கலி 1967

16. சாக்ரடீஸ் 1967

17. உன்னைத்தான் தம்பி

18. சேரன் செங்குட்டுவன் 1978

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

1.கலைஞரின் சட்டமன்ற உரைகள் - 1

2. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -2

3. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -3

4. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -4

5. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -5

6. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -6

7. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -7

8. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -8

9. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -9

10. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -10

11. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -11

12. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -12

திரையுலக படைப்பில்

கலைஞரின் பங்களிப்பு

1.  ராஜகுமாரி (வசனம்) 11.4.1946

2.  அபிமன்யூ (வசனம்) 6.5.1948

3. மருதநாட்டு இளவரசி

  (கதைவசனம்) 2.4.1950)

4. மந்திரி குமாரி

  (கதைவசனம்பாடல்) 24.6.1950

5. தேவகி(கதைவசனம்) 21.6.1951

6. மணமகள் ( திரைகதைவசனம்) 15.8.1951

7. பராசக்தி

  (திரைக்கதைவசனம்பாடல்) 17.10.1952

8. பணம் (திரைக்கதைவசனம்) 27.12.1952

9. நாம் (கதை வசனம்) 05.03.1953

10. திரும்பிப் பார் (கதைவசனம் ) 10.7.1953

11. மனோகரா (திரைக்கதைவசனம்) 03.3.1954

12. மலைக்கள்ளன்

  (திரைக்கதைவசனம்) 22.7.1954

13. அம்மையப்பன் (கதைவசனம்) 24.9.1954

14. ராஜா ராணி (கதைவசனம்) 25.2.1956

15. ரங்கோன்ராதா

(திரைக்கதைவசனம்பாடல்) 1.11.1956

16. புதையல் ( கதை வசனம்) 16.5.1957

17. புதுமைப்பித்தன் (கதைவசனம்) 2.8.1957

18. குறவஞ்சி (கதைவசனம்பாடல்) 4.3.1960

19. எல்லாரும் இந்நாட்டு மன்னர்

   (வசனம்)1.7.1960

20. அரசிளங்குமரி (கதைவசனம்) 1.1.1961

21. தாயில்லாப் பிள்ளை

   (திரைக்கதைவசனம்) 18.8.1961

22. இருவர் உள்ளம்

(திரைக்கதைவசனம்) 29.3.1963

23. காஞ்சித் தலைவன்

   (கதைவசனம்பாடல்) 26.10.1963

25. பூம்புகார்

   (திரைக்கதைவசனம்பாடல்) 18.9.1964

26. பூமாலை (கதைவசனம்பாடல்)23.10.1965

27. அவன் பித்தனா?

   (திரைக்கதைவசனம்பாடல்)12.8.1966

28. மறக்க முடியுமா

  (திரைக்கதைவசனம்பாடல்) 12.8.1966

29. மணிமகுடம்(கதைவசனம்) 9.12.1966

30. தங்கத்தம்பி (கதைவசனம்) 9.1.1967

31. வாலிப விருந்து (கதைவசனம்) 2.6.1967

32. எங்கள் தங்கம் (கதை) 9.10.1970

33. பிள்ளையோ பிள்ளை

    (கதைவசனம்) 23.6.1972

33. அணையாவிளக்கு (கதை) 15.8.1975

34. வண்டிக்காரன் மகன்

    (திரைக்கதைவசனம்) 30.10.1978

35. நெஞ்சுக்கு நீதி

(கதைவசனம்பாடல்) 27.4.1979

36. ஆடு பாம்பே (கதைவசனம்) 30.6.1979

37. குலக்கொழுந்து (கதைவசனம்) 23.1.1981

38. மாடிவீட்டு ஏழை

    (திரைக்கதைவசனம்)22.8.1981

39. தூக்குமேடை

    (கதைவசனம் பாடல்) 28.5.1982

40. காகித ஓடம்

    (திரைக்கதைவசனம்) 14.1.1986

41. பாலைவன ரோஜாக்கள்

   (திரைக்கதைவசனம்) 1.11.1986

42. நீதிக்குத் தண்டனை 1.5.1987

43. ஒரே ரத்தம்

   (கதைவசனம்பாடல்) 8.5.1987

44 மக்கள் ஆணையிட்டால்

   (திரைக்கதைவசனம்பாடல்) 29.1.1988

45. பாசப்பறவைகள்

   (திரைக்கதைவசனம்) 29.4.1988

46. இது எங்கள் நீதி

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

47. பாடாத தேனீக்கள்

    (திரைக்கதைவசனம்பாடல்) 8.11.1988

48. தென்றல் சுடும்

   (திரைக்கதைவசனம்) 10.3.1989

49 பொறுத்தது போதும்

    (திரைக்கதைவசனம்) 15.7.1989

50. நியாயத் தராசு

    (திரைக்கதைவசனம்) 11.8.1989

51. பாசமழை (கதைவசனம்) 28.10.1989

52. காவலுக்குக் கெட்டிக்காரன்

   (திரைக்கதைவசனம்) 14.1.1990

53 . மதுரை மீனாட்சி

    (திரைக்கதைவசனம்பாடல்) 24.2.1993

54. புதிய பராசக்தி

   (திரைக்கதைவசனம்) 23.3.1996

55. மண்ணின் மைந்தன்

   (திரைக்கதைவசனம்) 4.3.2005

56 பாசக்கிளிகள்

   (திரைக்கதைவசனம்) 14.1.2006

57. உளியின் ஓசை

   (திரைக்கதைவசனம்) 4.7.2008

58. பெண்சிங்கம்

   (திரைக்கதைவசனம்) 3.6.2010

59. இளைஞன்

   (திரைக்கதைவசனம்)14.1.2011

60. பொன்னர் சங்கர்

   (திரைக்கதைவசனம்) 9.4.2011

பாடல்கள் இடம்பெற்ற படங்கள்

1950 - மந்திரி குமாரி

1952 - பராசக்தி

1953 - நாம்

1954 - அம்மையப்பன்

1956 - ராஜா ராணி

1956 - ரங்கோன் ராதா

1960 - குறவஞ்சி

1963 - காஞ்சித்தலைவன்

1964 - பூம்புகார்

1965 - பூமாலை

1966 - மறக்க முடியுமா ?

1979 - நெஞ்சுக்கு நீதி

1982 - தூக்கு மேடை

1987 - வீரன் வேலுத்தம்பி

1987 - ஒரே ரத்தம்

1988 - மக்கள் ஆணையிட்டால்

1988 - இது எங்கள் நீதி

1993 - மதுரை மீனாட்சி

தொலைக்காட்சித் தொடர்கள்

தொலைக்காட்சித் தொடராக வெளியான கலைஞரின் நாவல்

1. தென்பாண்டிச் சிங்கம்

2. இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்

(கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி - கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)

குறளோவியம்

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில்திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரைகலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும்திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில்பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

178 நூல்கள்

சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்

நெஞ்சுக்கு நீதி

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில்தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.

92 வயதில் வசனகர்த்தா

கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர்கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘சிறீ ராமானுஜர்’ ஆகும். ‘சிறீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காகதனது 92ஆவது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.

No comments:

Post a Comment