Friday 19 February 2021

உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்"



"உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்" என்ற தலைப்பில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2009ல் வெளியிடப்பட்ட நூல்.
நா.நந்திவர்மன் என்பவரால் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அறக்கட்டளை சொற்பொழிவாக இன் நிறுவனத்தில் ஆற்றிய ஆய்வுரையாகும்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலக பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளோடு ஒப்பு நோக்கி ஆய்வுரையாற்றியுள்ளார்.
மாந்த இனத்தின் தோற்றத்தை அறிவியல் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
பக்கங்கள்-108
விலை- ரூ35/-
- எனது முகநூல் பதிவு, 20.2.18

No comments:

Post a Comment