தமிழும் ஆரியக் கலப்பாகத்தான் மாறிப்போயிருந்தது; இன்றுவரை தூய்மைபடுத்தப்பட்டுதான் வருகிறது! இன்னும் பணி முடிவடையவில்லை!
ஆரிய மொழியான சமசுகிருதம் மிகுதியாக கலக்கப்பட்ட தமிழ் மொழிகள் மீட்டுருவாக்கம் செய்யப்படாததாலும் மீட்டுருவாக்கம் செய்யப்படவேண்டியது என உணராததாலும் திராவிடர் மொழிகளாக மாறிவிட்டன!
மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.
Monday, 21 January 2019
தமிழும் திராவிடர் மொழியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment