Thursday 3 March 2022

தமிழுக்கு மூன்றாம் இடமா?


 சென்னை கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில்  புதிதாக அமைக்கப்பட்ட. நுழைவுவாயிலில் (தியாகராயர் நகர் வடமேற்கு பகுதி)  நிலையத்தின் பெயர் பொறிக்கப்பட் டுள்ளது. அதில் முதலிடத்தில் ஆங்கிலமும் இரண்டாவது இடத்தில் இந்தியும் மூன்றாவது இடத்தில் தமிழும் பொறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழர் களிடம் இந்தியை திணிப்பதிலும் தமிழைப் புறம் தள்ளுவதிலும் மும்முரமாக இறங்கியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செ.ர.பார்த்தசாரதி,

மாவட்டச் செயலாளர்,

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment