Thursday 28 March 2019

திராவிடர் இனத்தின் தற்போதைய ஒரு பகுதியே தமிழினம்

1.திராவிடர் இனத்தின் தற்போதைய ஒரு பகுதியே தமிழினம். திருத்தமுறாத (பழந்தமிழ்)தமிழ் பேசிய திராவிடர் இனத்திலிருந்து பிரிந்து,பிரிந்து தமிழை அடிப்படையாக கொண்டு பல பிரிவுகளாக மாறி (தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் பல) இருப்பவர்கள் தான் தற்போதைய திராவிடர் இனம்.

2.திராவிடர் இனத்தின் இழந்த மானத்தை மீட்க தந்தை பெரியார் செருப்படி கூட பட்டார். திராவிடர் இனத்தின் தற்போதைய ஒரு பகுதியே தமிழினம். தமிழ் பேசுபவனெல்லாம் தமிழினம் அல்ல. ஆரியன் தமிழ் பேசினாலும் தமிழன் அல்ல. மொரீசியசில் தமிழ்பேச மறந்து போன தமிழர்களும் மீண்டும் தமிழ் பேச கற்றுவருகிறார்கள். இப்படிபட்டவர்கள் தமிழர்கள். தமிழர் என்பது இனவழியே! மொழிவழி அல்ல!

- நான் (செ.ர.பார்த்தசாரதி)
28.3.2013  முகநூலில்

No comments:

Post a Comment