Tuesday 4 September 2018

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன பொருள்!

ஒழிக்கும் வழி!

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், அவர்களைக் கொன்று ஒழிப்பது என்பது அல்ல. சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசுத் தொல்லை ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒழிந்து விடுவார்கள்.

(பெரியார், விடுதலை - 13.10.1953)

No comments:

Post a Comment